தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» 10 மணி நேரம் கரண்ட் இல்லையேன்னு பீல் பண்றதை விட்டுட்டு..
by thanagopal Today at 2:31 pm

» This s specialy dedicate 2my sistr!
by thanagopal Today at 2:29 pm

» கோடி கோடியா ஊழல் ....
by thanagopal Today at 2:26 pm

» 9 மணியும் 11 மணியும் பத்தி நாளைக்கு சொல்றேன்...
by thanagopal Today at 2:14 pm

» பாபு: ??!!**???
by thanagopal Today at 2:13 pm

» ஐ!ஜாலி .....
by thanagopal Yesterday at 9:40 am

» by சனியன் சகட...
by thanagopal Yesterday at 9:37 am

» எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும்.
by thanagopal Yesterday at 9:32 am

» உன்னை யாரும் காதலிக்கவில்லையே என்று வருத்தப்படாதே..
by thanagopal Yesterday at 9:29 am

» மகா சதாசிவன் படம்
by நந்தி Yesterday at 12:42 am

» காயலான் கடை பஸ்ஸை கூட,
by thanagopal Tue Feb 21, 2012 6:23 pm

» ஆபிஸ் போகவேண்டாமென நினைத்தால் யாராவது 1-ந்தேதியை ஞாபகப்படுத்தி விடுகிறார்கள்!
by thanagopal Tue Feb 21, 2012 6:21 pm

» அடிப்பாவி வாழ்க்கையையே மிஸ் பண்ணிட்டியேடி. ...
by thanagopal Tue Feb 21, 2012 6:06 pm

» அது கெட்டவார்த்தைஇல்ல....
by thanagopal Tue Feb 21, 2012 6:05 pm

» "கழட்டி விடும் தினம்"
by thanagopal Tue Feb 21, 2012 6:04 pm

» முடியல............
by thanagopal Tue Feb 21, 2012 6:04 pm

» முதல் "மரணம்"
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 5:09 pm

» பரிசு ...பரிசு ...பரிசு ...
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 4:45 pm

» எப்படித்தான் வலிக்குதோ தெரியலை.....
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:53 pm

» மகனும் பள்ளிக்கு செல்லவில்லை!
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:52 pm

» உங்களைப் பார்க்கும் வாய்ப்புதான் என் கண்களுக்கு இல்லை!“
by pushpalakshmi91 Tue Feb 21, 2012 2:51 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

View previous topic View next topic Go down

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by thanagopal on Fri Jan 27, 2012 4:43 pm

ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.

அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.

தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.

நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 453
புள்ளிகள்: 872
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011
வசிப்பிடம்: puducherry

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by pushpalakshmi91 on Sat Jan 28, 2012 3:52 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 339
புள்ளிகள்: 349
Reputation: 7
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by thanagopal on Sat Jan 28, 2012 6:42 pm

நன்றி

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 453
புள்ளிகள்: 872
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011
வசிப்பிடம்: puducherry

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by pushpalakshmi91 on Mon Jan 30, 2012 11:04 am

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 339
புள்ளிகள்: 349
Reputation: 7
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum