தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm

» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm

» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm

» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm

» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm

» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm

» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm

» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm

» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am

» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm

» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm

» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm

» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm

» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm

» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

View previous topic View next topic Go down

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by thanagopal on Fri Jan 27, 2012 4:43 pm

ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.

அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.

தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.

நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by pushpalakshmi91 on Sat Jan 28, 2012 3:52 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by thanagopal on Sat Jan 28, 2012 6:42 pm

நன்றி

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: கழுதையை முட்டாள் என யார் சொன்னது?....

Post by pushpalakshmi91 on Mon Jan 30, 2012 11:04 am

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum