தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?

Go down

ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...? Empty ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?

Post by sriramanandaguruji Sat Dec 18, 2010 9:17 am

[You must be registered and logged in to see this image.]


ராகுல்
காந்தியை வளர்ந்து வருகின்ற இளம் தலைவர் இந்தியாவின் நம்பிக்கை
நட்சத்திரம் என்று சிலர் நம்பிக்கொண்டிருந்தார்கள் தேசிய நதிநீர் இனைப்புத்
திட்டத்திலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எடுத்துக்
கொண்ட முயற்சியிலும் அவருக்கு ஒரளவு அரசியல் விழிப்புணர்வு இருப்பது போல
ஒரு தோற்றமும் கூட தென்பட்டது

ஆனால் அவரின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் திருப்திகரமாக இல்லை என்பதை விட கேலிக்குறியதாக இருக்கிறது என்றே சொல்லலாம்


[You must be registered and logged in to see this image.]


இந்தியாவின் வளர்ச்சிக்கு
இந்து பயங்கரவாதம் அச்சுருத்தலாக இருக்கிறது என்பதை விட லஷ்கரிய
பயங்கரத்தை விட அதிக தாக்கம் தரக்கூடியது என்கிறார் இந்தக் கூற்று
வரலாற்று விழிப்புணர்வு இல்லாதது சிறுபிள்ளைத்தனமானது!

இந்தியச் சரித்திரம் அவருக்குத் தெரிந்திருந்தால் இப்படிப் பட்டக்
கருத்துக்களை கூறியிருக்க மாட்டார் காஷ்மீரில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது
யாரால் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை

பரூக் அப்துல்லா இந்திரா காந்தியின் முறைகேடான தேர்தல்
தில்லுமுல்லுக்கள் தான் அப்பாவி காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தான் கைபாவைகளாக
ஆக்கியது இன்று வரை அந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓயாமல்
இருப்பதற்கும் வெளிநாட்டுச் சக்திகள் தொடர் ஊடுருவல் நடத்துவதற்கும்
காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்

பஞ்சாபில் பிந்திரன்வாலேயை சிரோன்மணி பிரபந்த கமிட்டிக்கும்
அகாலித்தளத்திற்கும் எதிராக கொம்பு சீவி விட்டதும் காங்கிரஸ்தான்
அதன்பிறகு காலிஸ்த்தான் தீவிரவாதமாக அது உருவானதும் பல்லாயிரம் அப்பாவி
சீக்கிய மக்கள் உயிர் உடமைகளை இழந்ததும் காங்கிரசின் அதிகார
வேட்டையால்தான்


[You must be registered and logged in to see this image.]


ஆந்திரா மற்றும் கிழக்கு
மாநிலங்களில் நக்சல் தீவிரவாதம் உருவானதற்கும் இன்றும் பல்கி பெறுகி
வருவதற்கும் முழுப்பொருப்பாளி காங்கிரஸ்தான்

ஒருகாலத்தில் உத்திரபிரதேசத்தில் கொடிகட்டிப் பறந்த சம்பல் கொள்ளைக்காரர்களின் அதிகாரப் பீடமே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தான்

இலங்கை மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தங்களது சொந்த கௌரவப்
பிரச்சினையாய் பார்த்து போராளிக்குழுக்களை திசைமாற வைத்ததும் இன்று சிங்கள
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பயங்கரவாதச் செயலுக்கு ஊக்கம் வழங்கி
வருவதும் காங்கிரஸ்தான்

அருணாச்சல பிரதேசம் நாகலாந்த் மணிப்பூர் போன்ற பகுதிகளில் பழங்குடி மக்களை ஆயுதபாணிகளாக்கி வருவதும் காங்கிரஸ் தான்

பங்களாதேஷ் நாட்டிலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருக்கும்
ஊடுருவலையும் சீனாவில் எல்லை தாண்டும் அத்துமீறலையும் கட்டுப்படுத்த
முறைப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி நிற்பது கூட ஒருவித
பயங்கரவாச் செயல்தான்


[You must be registered and logged in to see this image.]


இன்று உலகை ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் இந்தியாவில்
அதிகரித்து வருவதை அற்ப ஓட்டுச்சீட்டுக்காக மௌனமாக கண்டும் காணாமல்
இருப்பது தேசப்பற்று செயலா?

நிச்சயம் இல்லை காங்கிரசின் பல்வேறு பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையில் அதுவும் ஒன்றுதான் !

ஓபராய் ஓட்டலை தாக்கியதும் பாராளும் மன்றத்திற்குள் ஆயுத தாக்குதல்
நடத்தியதும் நாட்டில் மும்பை உட்பட பலபகுதிகளில் தொடர் குண்டு
வெடிப்புக்களை நடத்தியதும் கந்தகாருக்கு விமானத்தை கடத்தியதும் காஷ்மீரில்
தினம் தினம் பாதுகாப்பு படையினரோடு ஆயுதத்தாக்குதல் நடத்துவதும் யார்
என்பது ராகுல் காந்திக்குத் தெரியாதா

அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறாரா? அப்படி
அவசியமில்லை என்று அவர் நினைத்தாரானால் அவரே பயங்கரவாதச் செயலுக்கு
மூலவித்தாவார்

மேலும் இந்த காலகட்டத்தில் இப்படி இவர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி
பரப்புவதில் வேறொறு சூட்சியும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது
நமது கடமை

நாடு முழுவதும் 2ஜி அலைக்கற்றை ஊழலை ஒருவித கொதிப்புடனே பார்த்து
வருகிறார்கள் இந்த ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும்
நடவடிக்கைகளும் அந்த கட்சியின் தலைமை மேல் பலத்த சந்தேகத்தை உருவாக்கி
வருகிறது

இந்த இழிநிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் மக்களின் கவனத்தை
திசை திருப்பவும் எதிர் கட்சிகளை வாதப்பிரதி வாதங்களில் தள்ளவும்
திட்டமிட்டு நடை பெறும் சதியாகவும் இருக்கலாம்

காரணம் காங்கிரஸ் வாலாக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள்



மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் --->


[You must be registered and logged in to see this image.]
sorce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_3435.html
sriramanandaguruji
sriramanandaguruji
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 122
புள்ளிகள் : 345
Reputation : -1
சேர்ந்தது : 02/08/2010
வசிப்பிடம் : thirukkovillur

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum