Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சமையல் குறிப்புகள்!
5 posters
Page 14 of 15
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Re: சமையல் குறிப்புகள்!
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
குழம்பு கொதிக்கும்போது உப்பு சேர்த்தல் நல்லது. ஏனெனில் குழம்பு அதிகமாக தண்ணீர் இருக்கும்போது நாம் உப்பு சேர்த்துவிட்டு பின்னர் அது சுண்டியதும் உப்பு உரைத்துவிடுவதில் இருந்து தப்பலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
உப்புமாவிற்கு தண்ணீர் கொதிக்க வைக்கும்போதே நாம் எடுத்து வைத்திருக்கும் ரவையின் அளவிற்கு உப்பு சேர்த்துவிடலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
இட்லி செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
புளிக்குழம்பு வைக்கும் போது காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
ரசப்பொடியல் தனியாவை சிறிதளவு சேர்த்து அரைக்கலாம். மணமாக இருக்கும்.
நன்றி: வெப்துனியா.
நன்றி: வெப்துனியா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
நல்ல தகவல்

aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Re: சமையல் குறிப்புகள்!
aarul wrote:நல்ல தகவல்![]()
மிக்க நன்றி ஐயா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.
முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிவப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
ஏலக்காயை தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும். தேநீரும் மணக்கும்.
பழம், ஃப்ரூட் சாலட், சாறுகள் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
தேநீர் தயாரிக்கும் போது ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளி எளிதில் கரையும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
உருளைக்கிழங்குகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது. ஏனென்றால், உருளைக்கிழங்குகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.
வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும்.
நெய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.
சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.
தேங்காயைத் துருவி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் தயிர் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
கூடையில் பச்சை காய்கறிகளைப் போட்டு ஈரத்துணியால் மூடிவைத்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும்.
கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.
நன்றி: வெப்துனியா.
முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிவப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
ஏலக்காயை தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும். தேநீரும் மணக்கும்.
பழம், ஃப்ரூட் சாலட், சாறுகள் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
தேநீர் தயாரிக்கும் போது ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளி எளிதில் கரையும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
உருளைக்கிழங்குகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது. ஏனென்றால், உருளைக்கிழங்குகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.
வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும்.
நெய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.
சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.
தேங்காயைத் துருவி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் தயிர் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
கூடையில் பச்சை காய்கறிகளைப் போட்டு ஈரத்துணியால் மூடிவைத்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும்.
கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.
நன்றி: வெப்துனியா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* கீரை வகைகளைச் சமைக்கும்போது, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சமைத்தால் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
* திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும்.
* கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது.
* நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது.
* இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் இட்லி பொடி மணமாக இருக்கும்.
* மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்து வறுத்தால் நெடியிலிருந்து தப்பிக்கலாம்.
* குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகம் ஆனால் இரண்டு கரண்டி சாதத்தை அதில் போட்டால் உப்பின் அளவு சரியாகி விடும்.
* மீதமாகும் தேங்காய் துருவலுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்தால் கெடாமல் இருக்கும்.
நன்றி: தினமணி.
* திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும்.
* கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது.
* நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது.
* இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் இட்லி பொடி மணமாக இருக்கும்.
* மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்து வறுத்தால் நெடியிலிருந்து தப்பிக்கலாம்.
* குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகம் ஆனால் இரண்டு கரண்டி சாதத்தை அதில் போட்டால் உப்பின் அளவு சரியாகி விடும்.
* மீதமாகும் தேங்காய் துருவலுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்தால் கெடாமல் இருக்கும்.
நன்றி: தினமணி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிது சோம்புவை தூளாக்கி தூவினால் கமகமக்கும்.
லஸ்ஸியில் சர்க்கரையை குறைத்து தேன் கலந்து ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து காயவைத்தால் நேந்திரங்காய் வத்தல் ரெடி.
பூரி மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேய்த்து கத்தியால் நான்கு பகுதிகளாக வெட்டி ஒவ்வொன்றாக பொரித்தால், பூரியும் சீக்கிரமாக கிடைக்கும். பூரி மாவும் சீக்கிரம் காலியாகிவிடும்.
எந்த வகை சட்னி செய்தாலும் சிறிதளவு வெள்ளைப்பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
உளுந்து போண்டா செய்யும்போது, கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் போட்டு அரைத்துச் செய்தால் உளுந்து போண்டா மிருதுவாக மெத்தென்று இருக்கும்.
தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போல, பெரிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி விட்டு துருவி எடுத்து உப்பு, காரம், பூண்டு விழுது போட்டு வதக்கி உதிரி, உதிரியான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலை அகற்றி வட்ட வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
கேரட்டில் சூப் செய்தால் அதில் துளி சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் கெட்டியாக பார்க்க அழகாகவும் இருக்கும்.
நன்றி:வெப்துனியா.
லஸ்ஸியில் சர்க்கரையை குறைத்து தேன் கலந்து ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து காயவைத்தால் நேந்திரங்காய் வத்தல் ரெடி.
பூரி மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேய்த்து கத்தியால் நான்கு பகுதிகளாக வெட்டி ஒவ்வொன்றாக பொரித்தால், பூரியும் சீக்கிரமாக கிடைக்கும். பூரி மாவும் சீக்கிரம் காலியாகிவிடும்.
எந்த வகை சட்னி செய்தாலும் சிறிதளவு வெள்ளைப்பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
உளுந்து போண்டா செய்யும்போது, கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் போட்டு அரைத்துச் செய்தால் உளுந்து போண்டா மிருதுவாக மெத்தென்று இருக்கும்.
தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போல, பெரிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி விட்டு துருவி எடுத்து உப்பு, காரம், பூண்டு விழுது போட்டு வதக்கி உதிரி, உதிரியான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலை அகற்றி வட்ட வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
கேரட்டில் சூப் செய்தால் அதில் துளி சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் கெட்டியாக பார்க்க அழகாகவும் இருக்கும்.
நன்றி:வெப்துனியா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
பஜ்ஜி, பூரி, சப்பாத்தி, முறுக்கு, சீடை போன்றவை தயாரிக்கும்போது கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து கொண்டால் நன்றாக வருவதோடு சுவையாகவும் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
தயிரை ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு, பிறகு மிக்ஸியில் கடைந்தால் வெண்ணெய் திரளும். மிக்ஸியினால் ஏற்படும் சூடு பாதித்தால் வெண்ணெய் திரளாமல் உருகிவிடும். அதனால்தான் ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டியுள்ளது.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
ஆண்களுக்கு ரொம்ப தேவை
பகிர்விற்கு நன்றி

பகிர்விற்கு நன்றி

sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: சமையல் குறிப்புகள்!
நீங்கள் ரவா உப்புமா தயார் செய்த பின்பு, அதனுள் இருந்து ஆவி வெளியே செல்லாதவாறு நன்றாக மூடி இறக்கி வைக்கவும். சூடு ஆறிய பின் கிளறி விட்டால் கெட்டி படாமல், 'பொல பொல'வென உதிர்ந்து உப்புமா சாப்பிட நன்றாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
உருளைகிழங்கை வேகவைக்கும் முன் 15 நிமிடங்களுக்கு உப்பு தண்ணீரில் ஊறவைத்தால் உருளைகிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும்.
குளிர்ந்த தண்ணீரில் சிறுது உப்பு சேர்த்து அதில் பழுத்த தக்காளிப்பழங்களை போட்டுவைத்தால் அடுத்த நாள் உபயோகப்படுத்த உகந்ததாக இருக்கும்.
பாலிதீன் பையில் போட்டு ப்ரீசரில் வைத்தால் பச்சை பட்டாணி நீண்ட நாட்களுக்கு புதிதாக இருக்கும்
சமைக்கும் பாத்திரத்தில் அடிபிடித்துவிட்டால் அதை சுத்தம் செய்வதற்கு முன்,சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தை அப்பாத்திரத்தின் மீது போட்டு அதனோடு சூடான தண்ணீரை ஊற்றினால், பத்திரத்தில் இருக்கும் கறைகள் சுலபமாக நீங்கிவிடும்
மீதமிருக்கும் சப்பாத்தியை சுத்தமான துணியில் சுற்றி, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசில்கள் வரை வைத்து எடுத்தால் இப்போது செய்த சப்பாத்தி போல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
குளிர்ந்த தண்ணீரில் சிறுது உப்பு சேர்த்து அதில் பழுத்த தக்காளிப்பழங்களை போட்டுவைத்தால் அடுத்த நாள் உபயோகப்படுத்த உகந்ததாக இருக்கும்.
பாலிதீன் பையில் போட்டு ப்ரீசரில் வைத்தால் பச்சை பட்டாணி நீண்ட நாட்களுக்கு புதிதாக இருக்கும்
சமைக்கும் பாத்திரத்தில் அடிபிடித்துவிட்டால் அதை சுத்தம் செய்வதற்கு முன்,சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தை அப்பாத்திரத்தின் மீது போட்டு அதனோடு சூடான தண்ணீரை ஊற்றினால், பத்திரத்தில் இருக்கும் கறைகள் சுலபமாக நீங்கிவிடும்
மீதமிருக்கும் சப்பாத்தியை சுத்தமான துணியில் சுற்றி, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசில்கள் வரை வைத்து எடுத்தால் இப்போது செய்த சப்பாத்தி போல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
எலுமிச்சம் பழம் மிக கடினமாக மாறிவிட்டால், அவற்றை பிழிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் போட்டுவிடவும், இவ்வாறு செய்தால் எலுமிச்சம் பழம் புதிதுபோல் ஆகிவிடும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
ஆமலேட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15

» சைவ சமையல் - குறிப்புகள்!
» அசைவ சமையல் - குறிப்புகள்!
» சமையல்!
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
» மருத்துவக் குறிப்புகள்.
» அசைவ சமையல் - குறிப்புகள்!
» சமையல்!
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
» மருத்துவக் குறிப்புகள்.
Page 14 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|