தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

5 posters

Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by abarakathullah24 Mon Jun 07, 2010 10:42 pm

என் பாசத்துக்குரிய கிருஸ்த்துவ‌ சகோதரர்களே......... நீங்கள் ஒவ்வொருவ‌ரும் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கியமான ஆய்வு கட்டுரை.
[You must be registered and logged in to see this link.]

இதில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் நிதானமாகவும், புரியும்வரையும் படித்துப்பாருங்கள்.
மேற்க்கொண்டு வரும் சந்தேகம், விமர்சணம், விளக்கம் என எதுவானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
அதற்க்கான ஈமெயில் முகவரி:alquran54.17@gmail.com
abarakathullah24
abarakathullah24
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 10
புள்ளிகள் : 24
Reputation : 0
சேர்ந்தது : 07/06/2010
வசிப்பிடம் : uae

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by kaippulla Tue Jun 08, 2010 3:20 am

அய்யா பரக்கத் அவர்களே!
இதே போல பல பேர்களை நான் சந்தித்திருக்கிறேன்...இதைப்போல நிறைய புத்தகங்களையும் படித்திருக்கிறேன்......அதனால் தான் மேலே கொடுத்துள்ள சுட்டியை தட்டாமலே...அதில் என்ன இருக்கும் என்று அறிந்து இதை எழுதுகிறேன்... உன் கண்ணிலிருந்து துரும்பை எடுத்து விட்டு அடுத்தவனுடைய துரும்பை எடுங்கள். முதலில் இஸ்லாமில் உள்ள கறைகளை நீக்கி விட்டு மற்ற சமயத்தை பாருங்கள். எல்லாரும் இந்த உலகத்தில் நன்றாகவே வாழ்கிறார்கள் சில முஸ்லிம் நாடுகளை தவிர (பாக்.,ஆப்கான்,பாலஸ்தீன்,ஈராக்....). மற்ற சமய நூலகளில் குறை கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து படித்தால் இப்படி தான்......... நல்லாத்தானே போய்ட்டிருக்கு...இப்ப இது என்னாத்துக்கு?....இன்னும் எத்தனை பேரை சுட்டு கொல்ல போகிறீர்கள்? எந்தெந்த இடத்தில் குண்டு வைக்க போகிறீர்கள்?நானும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தவன் தான்....அதிலிருந்து தெரிந்து கொண்டேன்....உங்கள் மதம் எப்பேற்பட்ட "மதம் பிடித்த’ மதம் என்று....எனக்கு நேர்ந்த அனுபவங்களை எழுத நேர்ந்தால்,மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள்....குரானை படித்து கிழித்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று? பாலஸ்தீனில் முஸ்லிம் சாகிறான் என்றால் உடனே ஒரு குல்லாவையும் போட்டுகொன்டு சாலை மறியலும்,ஆர்ப்பாட்டன்களும் செய்கிறீர்கள்....இதே...பக்கத்து நாட்டில் நம் ரத்த பந்தங்களை கொன்று குவித்தபோது, எங்கே போயிருந்தீர்கள்? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் முஸ்லிம் மட்டுமே சொர்க்கத்துக்கு போவான்....மற்றவரெல்லாம் நரகத்திற்கு போவான் என்ற மூடநம்பிக்கை........மசூதியில் என்ன சொல்கிறார்களோ......அதை கேள்வி கேட்காமல் அப்படியே நம்பும் "செம்மறி ஆட்டு கூட்டங்கள்" இஸ்லாமியர்கள்.....ஒருத்தர் கேள்வி கேட்டிருந்தால் இன்றைக்கு இஸ்லாமிலும் பல பிரிவுகள் இருந்திருக்கும்....
இன்றைக்கு கிருத்துவ மதத்தில் இருப்பது போல................
இனிமேலாவது இந்த PJ/KeeJay/ சொல்வதை எல்லாம் நம்பிக்கொண்டிருக்காமல் கேள்வி கேட்க ஆரம்பியுங்கள்....இந்த PJ என்ன
புனிதனா....?அவரும் ஒரு சாதாரண மனிதன் தான்......என்ன ஒரு வித்தியாசம்... லேகியம் விற்பவனை போல் கூவி கூவி ஆள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.....!!!!!!
கீழே கொடுக்கப்பட்டுள்ள screenshot ஐ பாருங்கள்........ (ஸ்ஸ்ஸ்.......Same Blood)

[You must be registered and logged in to see this link.]

பைபிள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்,பல மொழிகளிலும்,பல நாடுகளிலும், பலதரபட்ட நிபுணர்களாலும்,பல கிறித்தவ பிரிவுகளாலும்,மொழி பெயர்க்கப்பட்டதால் வந்த தவறுகள் தான் இது.....
இருந்தாலும் எனக்கு பிடித்த,பின்பற்றும் ஒரே வசனம்
"ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்"

குறைகளை மட்டும் காண மற்ற சமயத்தின் புனித நூலகளை பற்றி தரக்குறைவாகவும்,பின்பற்றுபவர்களை இழிவாகவும் நினைக்கும் "குல்லா போட்ட அறிவீனர்களே.....பைபிளில் இந்த வசனமும் இருக்கிறது.....

மத்தேயு - 7ஆம் அதிகாரம்,

வசனம்.1 - நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதபடிக்கு,மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்

வசனம்.2 - ஏனெனில் நீங்கள் மற்றவர்களை தீர்ப்பிடுகிற தீர்ப்பின்படியே
நீங்களும் தீர்ப்பிடுவீர்கள்.நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

வசனம்.3 - நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல்,உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?

வசனம்.4 - இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில்,உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்து போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

வசனம்.5 - மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்து போடு.பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை ப
ார்ப்பாய்.



எனக்கு இன்னும் சில சந்தேகங்கள்....

1,சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தூர்தர்ஸன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ’BIBLE' தொடரை,முஸ்லிம் அமைப்புக்கள் போராடி,ஒளிபரப்ப விடாமல் தடுத்ததன் உண்மையான காரணம் என்ன?
(நீங்க எப்படி பிரிஞ்சீங்க?உங்க முன்னோர்களின் கொலைவெறி பற்றி தெரிஞ்சிடும்னா?)

2, நீங்கள் ஏன் இன்னும் சில அரபி வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்?
(பிஸ்மில்லாஹ்,ஜமாத்,ஜும்மா.........? ஏன்....இன்னும் அர்த்தம் கண்டுபிடிக்கலையா?அல்லது இமாம் சொன்னாருன்னா?)

3,உலகத்தில் உள்ள எல்லாம் இறைவன் படைப்பு தானே? பன்றி மட்டும் என்ன பிசாசு (சாத்தான்) படைத்ததா? ஏன் அதை வெறுக்குறீர்கள்?

4,எப்போது நீங்கள் அடுத்த மதங்களையும்,அதை பின்பற்றுவர்களயும்,
குறை சொல்வதை, மேடை போட்டு ,மைக் கட்டி,கேமராவினால் படம் பிடித்து, அதை தமிழன் தொலைக்காட்சி,விண் தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதை நிறுத்துவீர்கள்?

5,ஏன் தாடி வளர்க்கிறீர்கள்? (இதே கேள்வியை நான் ஒரு "முத்தவா’விடம்(நீளமா தாடி வைத்திருப்பவர்) கேட்ட போது "சில தேவதைகள் எல்லாம் அதில் தொங்கி விளையாடுவர்" என்று சொ
ன்னது உண்மைதான?

இன்னும் உள்ளது......முதலில் இதற்கு பதில் தாருங்கள்.....அதன்பிறகு தொடர்கிறேன்......என் சவுதி அனுபவங்களயும் இதிலேயே எழுதுகிறேன்....
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by kaippulla Tue Jun 08, 2010 3:33 am

இதையும் கொஞ்சம் சொடுக்குங்கள்......
என்னமா......கேக்குறாங்கய்யா........... ?
faraofaraofaraofaraofaraofaraoகிருஸ்த்துவ‌ சகோதரர்களே 686246 faraofaraofaraofaraofaraofarao


[You must be registered and logged in to see this link.]
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by aarul Tue Jun 08, 2010 9:41 am

kaippulla wrote:இதையும் கொஞ்சம் சொடுக்குங்கள்......
என்னமா......கேக்குறாங்கய்யா........... ?
faraofaraofaraofaraofaraofaraoகிருஸ்த்துவ‌ சகோதரர்களே 686246 faraofaraofaraofaraofaraofarao


[You must be registered and logged in to see this link.]
கிருஸ்த்துவ‌ சகோதரர்களே 686246
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by abarakathullah24 Sat Jun 12, 2010 3:27 am

யார் தீவிரவாதிகள்.

1790 ல் பிரன்ச் புரட்சியின் போதுதான்
தீவிரவாதம் என்ற வார்த்தை முதன் முதலில் உபயோகிக ஆரம்பித்தார்கள்.
''
எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிக‌ள் அல்ல
எல்லா தீவிரவாதிகளும்
முஸ்லீம்களே " ‍‍‍‍‍‍= இந்த சுலோகம் தான் பெரும்பாலான மீடியாக்கள் கூலிக்கு
வாந்தி எடுக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன? நாம் வரலாற்றை
புரட்டிபார்ப்போம்

ஜெர்மனி யில் 60 லட்சம் அப்பாவி மக்களை கொன்றார் Hitler அவர் யுதர்.
முஸ்லீம் அல்ல.

ஜெர்மனி யில் 1968 to 1992 படார் மெனாஃப்கேஸ் பல
ஆயிரகணக்கான அப்பாவி மக்களை கொன்றுகுவித்தார் அவர் முஸ்லீம் அல்ல.
ஜோஸப்
ஸ்டாலின் (ungle jo) 20 மில்லியன் மக்களை கொன்றார். அதில் 15 மில்லியன்
மக்களை பட்டினி போட்டு சாகடித்தார் அவர் முஸ்லீம் அல்ல.

இத்தாலியில் ரெட்பிரிகேட்ஸ் குழு பல ஆயிரகணக்கான அப்பாவி மக்களை
கொன்றார் பிரதமர் அல்டோ மோரோ வை கடத்தி கொலை செய்தது.அவர்க‌ள் முஸ்லீம்
அல்ல.

சினாவில் மாசேதுங் 14 - 20 மில்லியன் அப்பாவி மக்களை
கொன்றார்.

இத்தாலியில் பெனிட்டோ முஸ்ஸோலினி நான்கு மில்லியன்
அப்பாவி மக்களை கொன்று குவித்தார்

அசோகர் கலிங்கத்துப்போரில் ஆயிரகணக்கான மக்களை கொன்றார்


பிரன்சு
புரட்சியின் போது மேக்ஸிமிலின் ரோப்ஸ்பியர் இரண்டு இலட்சம் மக்களை பசி
பட்டினியில் போட்டு கொன்று குவித்தார் நாப்பதாயிரம் பேரை தூக்கிலிட்டார்

தேசபிதா காந்தியை கொன்றது யார்? (அவன் இஸ்மாயில் என்று பச்சை
குத்தியிருந்தது உங்களுக்கு தெரியுமா?)

இந்திராகந்தியை கொன்றது
யார்?

ராஜ்வுகாந்தியை கொன்றது யார்?

மாவோய்ஸ்டுக்களுக்கு
875 ராக்கெட்களும், 30 ஏவுகனைகளும் சப்ளை செய்யும் போது போலிஸாரால்
கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
இது நடந்திருந்தால் இந்திய அரசையே எதிர்க்க முடியும் என்று மீடியா சொன்னது
தெரியுமா?

போபால் விஷவாயு ‍ செய்தவன் முஸ்லிமா?

ஜார்ஜ்
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொன்ற மக்களின் எண்னிக்கை
தெரியுமா?
குழந்தைகள் எத்தனை தெரியுமா 5 இலட்சம்
உலக மாகா பயங்கரவாதி என்று அவரை
வர்ணித்தது யார் தெரியுமா
1) வெனிசுலா அதிபர் ஹாக்கோ சாவீஜ்
2)
பொலிவியா ஜனாதிபதி இவோ மோரல்ஸ்
3) அமேரிக்க புகழ்பெற்ற பாடகர் ஹேரி
பெல்ஃபான்ட்
4) இங்கிலாந்து M.P. ஜார்ஜ் கேல்வே, இவர் மேலும் கூறினார் வேறு யாருக்குமே
பாதிப்பு இல்லாமல் இருக்குமானால் ஜார்ஜ் புஸ், டோனிஃபிலேயர் இவர்களை
கொல்லுவது தவறில்லை என்றார்
5) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெர்டி
வில்லியம்ஸ் ஜார்ஜ் புஸ்ஸை கொல்ல பிரியப்படுகிறேன் என்றார்

குஜராத் கலவரம் 2000 முஸ்லீம்களை கொன்றுகுவித்தது யார்?
மாலேகான்
குண்டுவெடிப்பு
ரத்தத்தை குடிக்க சென்ற ரத யாத்திரை
ரயிலில் தீயை
வைத்தது நாட்டில் கலவரத்தை தூண்டியது யார்

வருடம் இழப்பு செய்தவர்கள் மதம்

1881
அலைஸாண்டர் இக்னஸ் முஸ்லீம் அல்ல‌
21 நபர்கள்
1886 சிகாகோ
குண்டுவெடிப்பு
முஸ்லீம் அல்ல‌
1901 sep 6 அமேரிக்க ஜணாதிபதி
வில்லியம் மோக்கன்ஸி
லியோன் கோல்கோஸ் முஸ்லீம் அல்ல‌
1910 oct 1 லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்
பத்திரிக்கை
ஜேம்ஸ், ஜோசப் முஸ்லீம் அல்ல‌
குண்டுவெடிப்பு + 21 பேர்
1914 june 28 ஆஸ்டிரியாவில் ஆர்க்டூக் , அவரின் மனைவி போஸினியாவில்
உள்ள
முஸ்லீம் அல்ல‌
முதல் உலக போருக்கு
இதுவும் ஒரு காரணம்
செர்பியர்கள்
1925 april 16 பல்கேரியாவில் சொஃபாயாவில் பல்கேரியாவில முஸ்லீம் அல்ல‌
செயின்ட் நெடிஸியா
சர்சில் வெண்டிகுண்டு
கம்னியுஸ்ட்
சாவு 150 காயம் 500
1934 oct 9 பாகோஸ்லாவின்
அலேக்ஸான்டர்
லாடாஜார்ஜ்ஃக் முஸ்லீம் அல்ல‌
1961 may 1 அமேரிக்கா விமானம்
கடத்தல்
ரெமிரேஸ் ஆர்டிஸ் முஸ்லீம் அல்ல‌
1968 கோத்மாளாவின் அமேரிக்க
தூதர்
1969 japan ல் அமேரிக்க
தூதர்
1969 sep 3 barzil ல் அமேரிக்க தூதர்
1995 april 19 ஒக்லஹாமா
குண்டுவெடிப்பு
வடதுசாரி இயக்கம் முஸ்லீம் அல்ல‌
100 பேர் சாவு,பல பேர்
காயம்
திமிதி, டெர்ரி
1941 to 1948 2 sd War க்கு பின் 259 பயங்கரவாத
தாக்குதல்
முஸ்லீம் அல்ல‌
யுதர்களால்
நடத்தப்பட்டது
1946 july 22 கிஸ்டேவிட் Hotal குண்டுவெடிப்பு மென்செம் பிகன் முஸ்லீம் அல்ல‌
91 பேர் சாவு
1995 March 20 டோக்கியா சுரங்கபாதை ஓம்சிக் புத்த முஸ்லீம் அல்ல‌
விசவாயு தாக்குதல் தீவிரவாத அமைப்பு
12 சாவு , 5700
படுகாயம்
பிரிட்டனில் 100
ஆண்டுகள்
I R A முஸ்லீம் அல்ல‌
தீவிரவாத அமைப்பு பல
தாக்குதல்கள்
கிருஸ்துவ அமைப்பு
1972 3 குண்டுவெடிப்பு I R A முஸ்லீம் அல்ல‌
1974 2 குண்டுவெடிப்பு I R A முஸ்லீம் அல்ல‌
1974 parmisham
குண்டுவெடிப்பு
I R A முஸ்லீம் அல்ல‌
1996 Landan குண்டுவெடிப்பு I R A முஸ்லீம் அல்ல‌
1996 mansasdar super
markat குண்டுவெடிப்பு
I R A முஸ்லீம் அல்ல‌
1998 panbriz
குண்டுவெடிப்பு
I R A முஸ்லீம் அல்ல‌
1998 Aug Omac குண்டுவெடிப்பு I R A முஸ்லீம் அல்ல‌
36
தீவிரவாத
தாக்குதல்கள்
spain ,
barzil, E T A அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
உகண்டா Lords salvaysan army கிருஸ்துவ அமைப்பு முஸ்லீம் அல்ல‌
குழந்தைகளுக்கு கூட
தீவிரவாத பயிற்சி
Srilanka LTTE ஹிந்துக்கள் அமைப்பு முஸ்லீம் அல்ல‌
தற்கொலை படை
பிரிந்தன்வாலா சீக்கிய தீவிரவாத அமைப்பு முஸ்லீம் அல்ல‌
japan ல் தீவிரவாதம் Red Army தீவிரவாத
அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
7 years napal மாவோயிஸ்ட்கள் ஹிந்து தீவிரவாத
அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
99 தீவிரவாத
தாக்குதல்கள்


1990 - 2006 Assaam உல்ஃபா ஹிந்து
தீவிரவாத அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
749 தீவிரவாத
தாக்குதல்கள்
திரிபுரா A T T F கிருஸ்துவ தீவிரவாத
அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
திரிபுரா N L F T கிருஸ்துவ தீவிரவாத
அமைப்பு
முஸ்லீம் அல்ல‌
சகோதரரே உலகத்தில் நல்லவர்களும் , தீயவர்களும் எல்லா
மததிலும் இருக்கிறார்கள்.அல்கைதா ,இந்தோனிஷியாவில் முஹம்மது சுஹார்டோ,
பாக்கிஸ்தானிய தீவிரவாதிகள் காஷ்மீர் தீவிரவாதிகள் , இவர்களை ந‌ல்லவர்கள்
என்று யாரும் கூறவில்லை. இவர்கள் செய்ததை யாரும் நியாயபடுத்தவில்லை .மேலே
குறிப்பிட்டதில் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அதுபோல் பாலஸ்தீனத்தில், ஈராகில் , ஆப்கானிஸ்தானத்தில் , ரஷ்யாவில்
செசன்யா, இவர்கள் எல்லாம் அநீதி இழைக்கப்பட்டவர்கள். தம் தாய் மன்னிற்க்காக
போராடுகிறார்கள். பாவம்.
அவர்களை அறியாமை மக்கள் தீவிரவாதிகள் என்று
அழைக்கிறீர்கள்.அதைப்போல் ஆங்கிலேயரும் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் ,
சுபாஷ் சந்திர போஸ் போன்றோர்களை தீவிரவாதி என்றுத்தான் அழைத்தான்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அமேரிக்காவின் கைகூலியும் , அரசியல்வாதின்
சுயநலமும் உள்ள மீடியாக்கள் எடுக்கும் வாந்திகள் மட்டுமே தங்கள் காதுகளில்
விழுவதால் பாவம் முஸ்லீம்களை வெறுக்கிறீர்கள்.
ஆனால் குர்ஆன் 5:32
கூறுவதை கேளுங்கள் : கொலைக்கு பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்க்கு
பதிலாகவோஇல்லாமல் ஒருவர் , மற்றவரை கொலை செய்தால் அவர் ஒட்டுமொத்த
சமுதாயத்தையே கொன்றவராவார்.
என்றும், ஒரு மனிதவரை வாழவைத்தவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையே வாழவைத்தவர்
ஆவார்.


நான் தங்களுக்கு அழைப்பு விடுத்தது மனித‌னின் கறைபடிந்த கற்பனை நிறைந்த புத்தகங்களை இறைவேதமாக நம்புவதால் இஸ்லாத்தை போதிக்கவந்த உண்மைதூதரை யேசுவை கடவுளாக்கி விட்டீர்கள். நாளை மறு உலகத்தில் கர்த்தரிடம் ( அரபியில் அல்லாஹ்) தண்டனைக்கு ஆளாகி நரகத்தின் பக்கம் போய்விட க்கூடாது என்ற ந‌ல்ல என்னத்தில் தான் சிந்திக்க சொல்லுகிறேன். கண்மூடித்தணமாக நம்ப‌ சொல்லவில்லை .10000 கேள்விகள் கேளுங்கள். சத்தியம் எதுவென்று புரியும். தங்களின் ஆரம்ப நான்குவரிக்குத்தான் பதில் எழுதியுள்ளேன்
தொடரும்.............. உண்மை இறைவனின் துனையுடன்
abarakathullah24
abarakathullah24
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 10
புள்ளிகள் : 24
Reputation : 0
சேர்ந்தது : 07/06/2010
வசிப்பிடம் : uae

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty இஸ்லாம் இறைவனை அடையாளம் காட்டும் மார்க்கம்

Post by abarakathullah24 Sat Jun 12, 2010 3:38 am

அன்பு சகோதரரே இஸ்லாம் பற்றியான தங்களின் கூற்று வெறும் அறியாமை தான் என நான் சொல்லவில்லை இந்த உலக V.I.P கள் சொல்லுவதை கேளுங்கள்
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல்
காரணம்
,
அவர்கள்
கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி
அந்தக் காலச்
சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம்
போதிக்கும்
சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.

-
ஜவஹர்லால் நேரு -



துவேஷம் என்னும் கருமேகக்
கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும்
நன்னாள் ஒன்று
வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள்
, 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு
இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே
, அப்படியின்றி, அதற்கப்பால்
சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து
மனிதத்துவத்தின் வரலாறு
என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம்
அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.

-
எஸ். எச். லீடர் -



இறுதி மூச்சுவரை
ஏகத்துவத்தை
, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன்

இருந்து
,
தாமே
இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை
கொண்டாடிய
முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்
?
-
வாஷிங்டன்
இர்விங் -




நபிகள் நாயகம் தோற்றுவித்த
தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக்
கொள்கையை
மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை
உடையது நபிகள்
நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம்.
அகிலமே
ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய
மனிதத்தன்மையை
தெளிவாக்கியுள்ளது.
-
டாக்டர் ஜான்சன் -



முஹம்மது நபியின் நற்பண்புகள்
எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய
கொள்கைகளை நான்
ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம்

மதத்தை
ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

-
பெர்னாட்ஷா -



திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது
அவர்களுக்கும் என் விசுவாசத்தை
வழங்குகிறேன்.
குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும்
நிறுவக்கூடிய
காலம் வெகுதூரத்தில் இல்லை.

-
நெப்போலியன் -



இஸ்லாத்தின் நிறுவனருடையதைக்
காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே
வேறெங்கும்
இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய
மனிதர்களைக்
காணுதலும் அரிது.

-
ஜி.ஜி. கெல்லட் -



சர்வ சக்தியும் படைத்த இறைவன்
தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள்
நாயகம்
அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர்
சாதித்திருக்கமுடியாது.
-
வில்லியம்மூர் -



ஆட்சி புரியும் அமைச்சர்கள்
நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி
நடக்கவேண்டும்.
-
காந்திஜி -



நபிகள் நாயகம் இவ்வுலகில்
மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம்
மிக்கவை.
விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு

அருளப்பட்ட
திருக்குர்ஆனேயாகும்.

-
தாமஸ் கார்லைல் -



நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட
மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது
, பல
நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த
காலத்தில்
முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும்
முரடர்களுக்கும்
சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான
வாழ்க்கையின் பக்கம்
இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை
வெறும் நாவினால் புகழ்ந்து
விடக்கூடியதல்ல.
-
டால்ஸ்டாய் -



அறம் செய்வது எப்படி என்பதைப்
பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு
சட்டமேதையாக
விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.

-
கிப்பன் -



செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு
சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல
மனவலிமைமிக்க
மேலோர் நபிகள் நாயகம்.






ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு
முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய
அந்த நேரத்தில்
ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில்
நின்று
புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி
, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது
கிடைப்பார்களா
? என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை
ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர்
, கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில்
அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி
, இன்றைய தினம் அகிலம்
முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம்
பரவியிருக்கிறது
என்றால்
'ஐயோ' இதை யாரும்
ஏற்றுக்கொள்ள வில்லையே
, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள
வந்திருக்கிறார்
' என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால்
அந்தக் கொள்கைகள்
இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும்
, இந்த அளவிற்கு வளர்ந்திருக்க
இயலாது.


நபிகள் நாயகம்
அவர்கள் உலகத்தைத் திருத்த முன்
வந்தார். உலக
மக்களைத் திருத்த முன் வந்தார்.
காட்டுமிராண்டித்தனத்தில்
உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார்.
எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச்
செய்தார் வாளோடு
வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார்.
சில நேரங்களில்
எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும்
சிலகாரியங்களை
அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.


அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை
எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட
பயணிகள்
தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச்
செல்வார்களாம். அதற்குக் காரணம்
வழியில் சமையல்
செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல்
செய்வார்களாம்.
நான்காவது கல் எதற்காக
என்றால்
,
ஆண்டவன்
என்று அந்தக் கல்லை
வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில்
கடவுளை வணங்க
, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில்
அன்றைக்கே தங்களை
ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள்
உருவாக்கிய ஒரு
மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன்.
அந்த இறைவன்
இட்டவழி அறவழி
, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க
போதனையைச் செய்த
மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த
மகத்தான சக்தி வாய்ந்த
மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.

நபிகள் நாயகம்
மற்றவர்களைத்
திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார்
என்பதற்கு ஏராளமான
எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று நாட்டிலே
பார்க்கிறோம். பலபேரை.
தங்களைத்
திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக்
குற்றம்
சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள்
என்பதும்
,
இன்றைக்கு வழக்கமாக ஆகி
விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை
முறை எந்த
அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க
வேண்டும்.

அப்படிப்பட்ட
ஒப்பற்ற மாமனிதர்
, இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய
அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே
இருக்கிறது.
உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு
வழங்கிய உத்தமர்.

-
கலைஞர் கருணாநிதி
-




எந்த சகோதரத்துவ அடிப்படையில்
புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி
நிற்கிறதோ, அதே
சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம்
ஒட்டிக்கொண்டிருந்த
மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள்
பலநூறு ஆண்டுகளுக்கு
முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த
காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில்
மூழ்கிக்
கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன.
புத்தர், புத்தகயாவில் போதி
மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி
பிரச்சாரம்
செய்து கொண்டிருந்த
காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே
ஒருவருக்கும்
தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத்
துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர்
இறுதியாக இந்த
உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற
வேண்டிய அவசியம்
ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும்
இல்லாத
மக்களைக்கொண்ட ஒரு
'குடிஅரசு' எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம்
ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்
? இவர் உலகத்துக்கு
நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்
?
பல பெரிய மதங்கள் மீது
மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள்

சகிக்கமுடியவில்லை.
என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து
விடுதலைபெற
வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.


உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற
கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற
ஆண்டவன் இந்த
சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே
, 'ஆண்டவன் ஒருவன்' என்ற உண்மையை உணர்த்தினான்.
ஆண்டவனால்
படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை
உணர்த்த இந்த ஏக
தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.


மேல் நாடுகள் எதையெல்லாம்
புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும்
கூறுகின்றனவோ
, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற
வித்துக்களின்
விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று
ஐரோப்பாவில்
தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக்
கடந்து சென்று ஸ்பெயினில்
குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற
உண்மைதான் எத்தனை பேருக்குத்
தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று
சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன்
படிக்கின்றனர்.
சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள்
அரபு நாட்டுப்
போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை
பேருக்குத் தெரியும்
?
-
கவியரசி சரோஜினி நாயுடு -
abarakathullah24
abarakathullah24
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 10
புள்ளிகள் : 24
Reputation : 0
சேர்ந்தது : 07/06/2010
வசிப்பிடம் : uae

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by nirshan2007 Sat Jun 12, 2010 9:01 am

இப்ப நீங்க மற்ற மதத்தை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது .
உங்களுக்கு எப்படி உங்க மதம் முக்கியமோ அதுபோல் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் மதம் முக்கியம். இப்ப இணையம் மூலமும் ஆள் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களா?
நீங்கள் உங்கள் வழியில் போங்கள் அதே சமயம் மற்றவர்களை கேவலபடுத்தாதீர்கள்..... இது தான் உங்கள் நபி உங்களுக்கு சொல்லி விட்டு சென்ற உபதேசமா ?
பைபிளை பற்றி இப்படி சொல்லியிருப்பது போல் எங்கோ உங்கள் குரானையும் யாரவது விமர்சனம் பண்ணினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் ?????????????????????????

யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல .....
அனைவரும் முதலில் மனிதர்கள் என்பதை உணருங்கள் ....
மனித நேசத்தை வளர்த்துக்கொள்ள பழகுங்கள் ....
nirshan2007
nirshan2007
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 6
புள்ளிகள் : 8
Reputation : 0
சேர்ந்தது : 29/04/2010
வசிப்பிடம் : சந்திரனில் வீடு கட்டிக்கிட்டு இருக்கேங்க

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by nirshan2007 Sat Jun 12, 2010 9:02 am

அட்மின் அவர்களே முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள் ......
இது நம் உங்கள் தள வளர்ச்சிக்கு நல்லதல்ல
nirshan2007
nirshan2007
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 6
புள்ளிகள் : 8
Reputation : 0
சேர்ந்தது : 29/04/2010
வசிப்பிடம் : சந்திரனில் வீடு கட்டிக்கிட்டு இருக்கேங்க

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by abarakathullah24 Sat Jun 12, 2010 10:27 am

யாருமே படித்துவிட்டு பதிலடி கொடுக்காமல் இப்படி சரண்அடவது எந்த விதத்தில் நியாயம். எனக்கு எது சத்தியம் என தெரிகிறதோ அதை எழுதுகிறேன். விருப்பம் இல்லை என்றால் வேறுஏதாவது பார்க்கவும்.‌ஆண்மீகம் என்று பகுதி எல்லோருக்கும் பொதுவானதே என்றுத்தான் அட்மின் தந்திருப்பார் என நம்புகிறேன் .அனைவரும் மனிதயினம் என்பது மட்டுமல்ல ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதுதான் என் நிலைபாடு. அதனால் தான் சத்தியத்தை உணர அழைக்கிறேன். A.Barakath
abarakathullah24
abarakathullah24
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 10
புள்ளிகள் : 24
Reputation : 0
சேர்ந்தது : 07/06/2010
வசிப்பிடம் : uae

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by kaippulla Sat Jun 12, 2010 11:34 am

நான் தங்களுக்கு அழைப்பு விடுத்தது மனித‌னின் கறைபடிந்த கற்பனை நிறைந்த புத்தகங்களை இறைவேதமாக நம்புவதால் இஸ்லாத்தை போதிக்கவந்த உண்மைதூதரை யேசுவை கடவுளாக்கி விட்டீர்கள். நாளை மறு உலகத்தில் கர்த்தரிடம் ( அரபியில் அல்லாஹ்) தண்டனைக்கு ஆளாகி
நரகத்தின் பக்கம் போய்விட க்கூடாது என்ற ந‌ல்ல என்னத்தில் தான் சிந்திக்க சொ
ல்லுகிறேன்.

அன்பரே... முதலில் ஒன்றை புரிந்து புரிந்து கொள்ளுங்கள். கறை படிந்த,கற்பனை நிறைந்த என்கிற வார்த்தையை பிரயோகிக்காதீர்கள். நீங்கள் நம்பும் இந்த குரான் ஒன்றும் கடவுளால் அருளப்பட்டது என்று நம்பிக்கொண்டிருப்பதனால் அதுதான் உண்மை என்று ஆகிவிடாது..
நான் படித்த ஒரு நூலிலிருந்து இதை எழுதுகிறேன்...

அரேபியாவிலுள்ள மெக்காவில் கி.பி.570 -ல் முகமது பிறந்தார். இளமையிலேயே பெற்றோரை இழந்த அவர் ஆடுகளை மேய்த்தும்,ஒட்டகங்களை மேய்த்தும் வாழ்ந்து வந்தார். கதீஜா என்ற செல்வந்த விதவையை திருமணம் செய்தார்.அரேபியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் பலம் பொருந்திய குடியேற்ற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.அரேபியர்கள் விக்கிரக ஆராதனை செய்து வந்ததுடன் மூட நம்பிக்கைகளில் திளைத்து, குரூரமுடைய மனிதர்களாக வாழ்ந்து வந்தனர். யூதர்களிடமிருந்தும்,கிறிஸ்தவர்களிடமிருந்தும் சில கொள்கைகளை தேர்ந்தெடுத்து விக்ரக ஆராதனையை தவிர்த்து முன்னோர்களான ஆபிரகாம்-இஸ்மாயிலின் மதம் என்றுஒரு புதிய மதத்தை அணிபாக்கள் என்பவர்கள் தோற்றுவித்தனர். ஒரே கடவுள், சாவிற்கு பின் மோட்சம்,தண்டனை போன்றவற்றை இவர்கள் நம்பினார்.இவரது மாமனாரான வராக்கா என்பவர் மூலம் அணிபாக்களின் புதிய மதக் கோட்பாடுகளை முஹம்மது அறியலானார்.
முகம்மதுவின் 40 -ம வயதில் இறைவனின் தூதர் கபிரியேல் தனக்கு காட்ச்சியளித்து ஒரு புதிய மதத்தை ஏற்படுத்த வேண்டுமென அறிவித்ததாக,முகமது மக்களுக்கு அறிவித்து, தன்னை இறைவனின் தீர்க்கத்தரிசி என அவரே அழைத்துகொண்டார். மெக்காவாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரை அங்கிருந்து துரத்தினர்.தன் ஆதரவாளர்களுடன் இவர் கி.பி.622 -ல்
மக்காவிலிருந்து மதீனா பட்டணம் சென்றார். பலர் இவரது சீடராயினர். 632 -ல் மக்காவை பிடித்தார். பின் அரேபிய வகுப்பினர் பலரை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
தனது புதிய மதத்தை அவர் "இஸ்லாம்" அன்று அழைத்தார். இதை பின்பற்றியவர்கள் "முஸ்லீம்கள்" .முஹம்மது கி.பி.632 -ல் இறந்தார். அவருக்கு பின் மதத்தலைவர் "காலிப்" என அழைக்கப்பட்டார். காலிப் அபூபக்கர் முகம்மதுவின் வாய்மொழிப் போதனைகளை ஒரு நூலக எழுதிட தமது செயலாளர் செயிதினை கேட்டுக்கொண்டார். செயித் எழுதிய தொகுதியே அல்குரான் என்று அழைக்கப்படுகிறது. "அல்லவை தவிர வேறு கடவுள் இல்லை,முகமது அல்லாவின் தூதர்"-இதுவே இஸ்லாமியரின் கோட்பாடு.கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடு மானிட மீட்பு.
முகம்மதுவிற்கு பின் வந்த கலிபாக்கள் பிற நாடுகள் மீது போர் தொடுத்தனர்.சிறிய,எகிப்து,பாரசீகம்,ஆர்மோனிய நாடுகள் கலிபாக்களின் வசம் வந்தன.பின்னர் துருக்கிக்கு சென்றனர்.இஸ்பானிய நாட்டின் மீது படை எடுத்து பின் கால் சென்றனர்.பிராங்கர் மன்னரான சார்லஸ்,புவாத்தியருக்கு அருகாமையில் இவர்களை தோற்கடித்தார்.இத்தோல்வி முகலாயரின் ஐரோப்பிய படையெடுப்பை கை விட செய்தது. எனவே ஆப்பிரிக்காவிற்கு சென்று தம் படையெடுப்பை தொடர்ந்தனர். திருச்சபையிடம் பல நூன்றாண்டுகலாக இருந்த எருசலேம்,அலெக்சாந்திரிய,அந்தியோக்கியா,கர்தேஜ் என்பன முகமதியர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. அவார்ரை திரும்ப பெற கடினமாயிற்று. வாளாலும்,தீயாலும்,வன்முறையாலும் தாங்கள் பிடித்த நாடுகளில் உள்ளவர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்தை தழுவ செய்தனர்.
காலப்போக்கில் திருச்சபையின் அரசுகளுக்கும் இஸ்லாம் மத மன்னரகளுக்குமிடையே பல யுத்தங்களும்,சண்டைகளும் நிகழலாயின. தலைநகரான ரோமாபுரியை பிடித்திட முகலாயர்களால் முடியவில்லை. இஸ்லாம் மதத்தை பரப்பிட "ஜிஹாத்" எனப்படும் போரை மேற்கொள்வது சரியே என்பது இஸ்லாமியரின் கோட்பாடு.எனவே இம்மாதம் ஏனைய மதங்களை போலன்றி வன்முறையை மத வளர்ச்சிக்கு பயன்படுத்தியது.

- திருச்சபையின் வரலாறு என்ற புத்தகத்தில் இருந்து......
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by kaippulla Sat Jun 12, 2010 11:43 am

நான் மூன்று நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யட்டும், இவை அனைத்தையும் எழுதியவர்கள் இஸ்லாமியர்களே.

1) இபின் இஷாக் எழுதிய "சீரத் ரஸூலல்லாஹ்" (மொழியாக்கம் குல்லேம் - Guillaume) ["Sirat Rasulallah" by Ibn Ishaq, (translated as "The Life of Muhammad" by A. Guillaume and published by Oxford Press),]

2) தபரி எழுதிய சரித்திரம் தொகுப்பு 6 லிருந்து 10 வரை. ["Tabari's History", volumes 6 through 10, translated by various authors and published by SUNY]

3) இபின் ஸத் அவர்களின் "கிதாப் அல்-தபாகத் அல்-கபீர்" [Ibn Sa’d’s, "Kitab al-Tabaqat al-Kabir" (The Book of the Major Classes)]

இஸ்லாம் பற்றி படிப்பதற்கான தகுதியுள்ள எந்த கட்டுரையை எழுதும் எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவர் இபின் இஷாக்கின் வரிகளை மேற்கோள் காட்டுவார். தபரி எழுதிய சரித்திரம் அமேஜான் தளத்தில் வாங்கிக்கொள்ளலாம் (Amazon.com). குல்லேம் அவர்களின் சுருக்கமான தொகுப்பு இப்போது புத்தக பதிப்பில் இல்லை, இருந்தாலும் நாம் தேடினால் நமக்கு கிடைக்கும் (தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்). நம்முடைய மேற்கோள்களுக்காக குல்லேம் தொகுப்பை நான் "LoM - Life of Mohammad" என்று குறிப்பிடுகிறேன்.

முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள், இந்த மேற்கண்ட இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

அந்த சரித்திர உண்மைகள் தான் என்ன?

(கவனிக்கவும், வார்த்தைகளை விட செயல்கள் போடும் சத்தம் அதிக தூரம் கேட்கும்.)

முஹம்மதுவின் ஆன்மீக மத வாழ்க்கை 23 ஆண்டுகளைக் கொண்டது. அவர் தன் ஆன்மீக பயணத்தை ஒரு ஒடுக்கப்பட்ட பிரச்சாரக்காரராக ஆரம்பித்தார், ஆனால், ஒரு சக்தி வாய்ந்த ஆட்சியாளராக முடித்தார். இந்த 23 ஆண்டு கால கட்டத்தில் அவர் பல விதங்களில் செயல்பட்டார், பல பதவிகளில் இருந்தார், பல உணர்வுகளை வெளிக்காட்டினார், பலவற்ற செய்தும் முடித்தார், அவைகளில் நன்மைகள் தீமைகள் இரண்டும் அடங்கும்.

ஆனால், அவர் ஒரு தீவிரவாதியைப் போல நடந்துக்கொண்டாரா? இது தான் நம்முடைய கட்டுரையின் நோக்கம், மற்றும் இதற்காக நாம் சரித்திர பதிவுகளை அலசப்போகிறோம் மற்றும் அவைகளில் சொல்லப்பட்ட விவரங்களை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்ட சரித்திர நூல்களிலிருந்து நான் நேரடியாக என் மேற்கோள்களை முன்வைக்கிறேன், அதன் அடிப்படையில் பிறகு என் வாதத்தை முன்வைக்கிறேன். நான் 5 நிகழ்ச்சிகள் பற்றி சுருக்கமாக எழுதுகிறேன் மற்றும் அவைகளின் சரித்திர நூல்களின் குறிப்புக்களை கொடுக்கிறேன். இன்னும் இது போல பல நிகழ்ச்சிகளை நாம் சொல்லமுடியும், ஆனால், இந்த ஐந்து நிகழ்ச்சிகளே போதும், முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதற்கு.

1) வியாபார வழிப் பிரயாணிகள் மீது திடீர் தாக்குதல்

முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, இஸ்லாமியரல்லாதவர்கள் மீது பயங்கரவாதத்தை காட்ட அனுமதி கொடுத்தார் மற்றும் தானும் அதில் ஈடுபட்டார்.

அது அவரின் மத பிரச்சாரம் ஆரம்பித்து 13ம் ஆண்டு ஆகும். இதற்கு முன்பாக, மக்காவில் முஹம்மது இருந்த நேரத்தில், அவரும் அவரது சகாக்களும் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர், எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபட அவர்களால் முடியாமல் போனது. ஒருவேளை மக்காவில் இருந்த சமயத்தில் முஹம்மதுவும் அவரது கூட்டாளிகளும் வன்முறையில் ஈடுபட்டு இருந்திருந்தால், மக்காவினர் இவரையும், இவரது கூட்டாளிகளையும் மொத்தமாக கொன்று போட்டு இருந்திருப்பார்கள்.

கடைசியாக, முஹம்மதுவிற்கு எதிராக மக்காவினர் செய்த கொடுமைகள் தீவிரம் அடைந்தது, இதனால், முஹம்மது தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதினாவிற்கு தப்பி ஓடினார். மதினா அடைந்த பிறகு, முஹம்மது தன் மனிதர்களை வழிப்பறிக் கொள்ளை அடிக்க அனுப்பினார். (இந்த நேரத்தில் மக்காவில் இருந்த முஹம்மதுவின் எதிரிகள், அவரை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அவர்களுக்கு தேவையாக இருந்தது எல்லாம், முஹம்மது மதினாவிற்கு சென்றுவிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது என்று சும்மா இருந்து விட்டார்கள். தபரி தன் சரித்திரத்தில் கூறும் போது, மக்காவினரின் வியாபாரிகளை முஹம்மது தாக்கியதால் தான், அவருக்கும் மக்காவினருக்கு மறுபடியும் போர் மூண்டது என்று கூறுகிறார்). முஹம்மதுவின் இந்த வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்தது, இஸ்லாமிய திருடர்களால் பல வியாபாரிகள் கொல்லப்பட்டனர். முஹம்மதுவின் இந்த தாக்குதல் போர் சட்டங்களையும் மீறிவிட்டது. முஹம்மது தன் குற்றங்களை நியாயப்படுத்த தனக்கு ஒரு சிறப்புச் செய்தி வருகிறது என்றுச் சொன்னார், இதனை "அல்லாஹ்விடமிருந்து வந்த வெளிப்பாடு" என்று கூறுவர். இந்த நிகழ்ச்சிக் குறித்து நீங்கள் தபரி தொகுப்பு 7, பக்கங்கள் 10-22, மற்றும் LoM (Life Of Muhammad) பக்கங்கள் 181 லிருந்து 189ம் வரையிலான பக்கங்களிலும் படிக்கலாம்.

இந்த நிகழ்ச்சிகளை நாம் அலசுவோம். வியாபாரிகளுக்கு எதிரான முஹம்மதுவின் இந்த தாக்குதல்கள் வழிப்பறி கொள்ளைகள் (highwaymen's robberies) ஆகும். தற்காலத்தில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன, அதாவது இந்த வழிப்பறி கொள்ளைக்காரர்கள், பொருட்களை கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் வண்டிகளை நிறுத்துவார்கள், சில சமயங்களில் ஓட்டுனர்களை கொன்று விட்டு, வண்டிகளை கொண்டுச் சென்றுவிடுவார்கள், இதனைத் தான் முஹம்மதுவும் அன்று செய்தார். ஆனால், சாதாரண குற்றவாளிகளைப் போல அல்லாமல், முஹம்மது தன் செயல்களுக்கு சாதகமாக தனக்கு அல்லாஹ்விடமிருந்து இதற்காக சிறப்புச் செய்தி கிடைத்தது என்று கூறினார்.

முஹம்மதுவின் இந்த செயல்களை நாம் பின்பற்ற தகுதியுடையவைகளாக இருக்கின்றனவா?

2) வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் கொலை

மதினாவில் இருந்த எல்லா இனத்தவர்களும், பிரிவினர்களும் முஹம்மதுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அனேகர் இவரது நபித்துவத்தை நிராகரித்தனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த இன மக்களுக்காக வேதனைப்பட்டனர், மற்றும் தான் ஒரு நபி என்று நடித்துக்கொண்டு இருக்கும் முஹம்மது குறித்து விமர்சித்தனர். இவர்களில் ஒருவர் தான் 120 வயதுள்ள முதியவர் அபூ அஃபக் என்பவராவார். அபூ அஃபக் தன் இதயத்தில் இருந்ததை பேசினார் மற்றும் முஹம்மதுவை பின்பற்றும் தன் இனத்தவர்களை கடிந்துக்கொண்டார், இது தவிர அவர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. நம்முடைய தற்காலத்தில் கூட மதத்தின் பெயரில் உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் மதத்தலைவர்களை நாம் எப்படி பார்க்கிறோமோ அது போலத் தான் அபூ அஃபக்கும் முஹம்மதுவை கண்டார். தன் இனத்தவர்களிடம் முஹம்மதுவின் நபித்துவத்தை நம்பாதீர்கள் என்று கூறினார். ஆனால், தன் நபித்துவம் பற்றி எந்த விமர்சனத்தையும் சகிக்கும் நிலையில் முஹம்மது இல்லை, அவர் தனது சகாக்களை அழைத்து அபூ அஃபக்கை கொலை செய்யும் படி கூறினார். ஒரு நாள் இரவு நேரத்தில் அபூ அஃபக் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டார்.

ஒரு முஸ்லிம் அபூ அஃபக்கின் நெஞ்சில் ஒரு ஈட்டியை பாய்ச்சினார். இந்த கொலைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: [You must be registered and logged in to see this link.]

முஹம்மது அபூ அஃபக்கிற்கு செய்த குற்றத்திற்கும், சத்தாம் உசேன் தன்னை விமர்சித்தவர்களுக்கு செய்த குற்றத்திற்கும் இடயே இருக்கும் வித்தியாசம் சிறிதளவே. அதாவது, அச்சமயத்தில் முஹம்மது (சத்தாம் உசேனைப் போல) நாட்டின் ஆளுநராக இருக்கவில்லை, அப்படி இருந்தும், தான் ஒரு குற்றவாளியாக இருந்தும், தன்னை ஒரு இராஜாவாக கருதிக்கொண்டு அவர் செயல்பட்டார். சத்தாம் உசேன் மற்றும் முஹம்மதுவின் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மதினாவில் நீங்கள் இருந்திருந்து, அவரது நபித்துவத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் எதிராக நீங்கள் விமர்சித்து இருந்திருந்தால், உங்களை அவர் கொல்லாமல் விட்டு இருக்கமாட்டார். இந்த நிகழ்ச்சிப் பற்றி “Life Of Muhammad” பக்கம் 675ல் படிக்கலாம், மற்றும் தபாகத் தொகுப்பு 2, பக்கம் 32ல் கூட படிக்கலாம்.

3) ஐந்து பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டாள்

முஹம்மதுவின் கொடூரமாக கொலைகள் பற்றி அஸ்மா பின்ட் மர்வான் என்ற பெண் விமர்சித்தாள். தன் இன மக்கள் முஹம்மதுவோடு கூட்டு சேர்ந்துள்ளதை அவள் கடிந்துக்கொண்டாள். முஹம்மது மறுபடியும் விமர்சனத்தை எதிர்க்கொண்டார். அவரால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. இந்த முறையும் அப்பெண்ணை கொன்று விடும்படி முஹம்மது கட்டளையிட்டார். இந்த முறையும் ஒரு முஸ்லிம் இரவு நேரத்தில் அப்பெண்ணின் வீட்டில் நுழைந்து அவளை கத்தியால் குத்தி கொலை செய்தார். அந்த நேரத்தில் அவளின் பிள்ளைகளும் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த கொலைப் பற்றிய அதிக விவரங்கள் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: [You must be registered and logged in to see this link.]

இந்த பெண் முஹம்மதுவை பயமுறுத்தியிருந்திருப்பாள் இதனால் பயந்து முஹம்மது இந்த பெண்ணை கொலை செய்ய கட்டளையிட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

4) கடைவியாபாரியின் கொலை

இஸ்லாமியரல்லாதவர்களோடு முஹம்மது நல்ல உறவுமுறையோடு நடந்துக்கொள்ள அவரால் முடியவில்லை. யூதர்களுடன் அவருடைய நட்புறவு சீக்கிரத்திலேயே மறைந்துவிட்டது. யூதர்கள் இவரின் நபித்துவத்தை நிராகரித்தது இவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. யூதர்களின் விமர்சனத்தை அடக்கவேண்டும் என்று முஹம்மது விரும்பினார். இதன் பயனாக நிகழ்ந்த நிகழ்ச்சியை பாருங்கள்.

"இறைத்தூதர் கூறினார்: "உங்கள் அதிகாரத்திற்கு உட்படும் அனைத்து யூதர்களையும் கொன்றுவிடுங்கள்". இதனால், முஹய்யிஸா இபின் மஸுத் என்பவர் இபின் சுனன்யா என்ற யூதனின் மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டார். இந்த யூதரோடு அவர்களுக்கு நல்ல சமூக உறவுமுறையும், வியாபார தொடர்புகளும் இருந்திருந்தன. முஹய்யிஸாவின் சகோதரர் ஹுவய்யிஸா என்பவர் ஒரு முஸ்லிமில்லாதவராக இருந்தார், இவர் குடும்பத்தின் மூத்த சகோதராக இருந்தார். முஹய்யிஸா அந்த யூதனை கொன்றதை ஹிவய்யிஸாவிற்கு தெரிந்த போது, அவர் முஹய்யிஸாவை அடிக்க ஆரம்பித்தார், பிறகு அவனை நோக்கி "இறைவனின் எதிரியே, உன் வயிற்றில் இருக்கும் கொழுப்பெல்லாம் அந்த யூதன் மூலமாக வந்த செல்வத்தின் மூலமாக அல்லவா, அப்படியிருந்தும் நீ அவனை கொன்றுவிட்டாயே" என்று கூறினார். இதற்கு பதிலாக யூதனைக் கொன்ற முஹய்யிஸா (தம்பி) "அந்த யூதனை கொல்லச் சொன்னவர் உன்னைக் கொல்லும் படி சொல்லியிருந்தால், நான் உன்னையும் கொன்று இருப்பேன்" என்று கூறினார். (Life of Mohamamd பக்கம் 369)

இதே நிகழ்ச்சி சுனான் அபூ தாவுத் என்ற ஹதீஸ் தொகுப்புகளில் கூட கூறப்பட்டுள்ளது, தொகுப்பு 19, எண் 2996:

முஹய்யிஸா கூறியது: "அல்லாஹ்வின் இறைத்தூதர் "யூதர்களின் மீது உனக்கு வலிமை கிடைக்குமானால், அவர்களை கொன்றுவிடு" என்றுச் சொன்னார். ஆகையால், முஹய்யிஸா சுபய்யாஹ் என்ற யூத வியாபாரியின் மீது பாய்ந்து அவரை கொன்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இருந்தும், அவர் யூதனை கொன்றுவிட்டார். முஹய்யிஸாவின் சகோதரனாகிய ஹுவய்யிஸா இன்னும் இஸ்லாமியராக ஆகாமல் இருந்தார். இவர் முஹய்யிஸாவை விட வயதில் மூத்தவராவார். அவன் யூதனை கொன்ற போது, ஹுவய்யிஸா அவனை (தம்பியை) அடித்து "அல்லாஹ்வின் எதிரியே, நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், நீ கொன்ற அந்த யூதனின் செல்வத்திலிருந்து அதிகபடியான கொழுப்பு உன் வயிற்றில் இருக்கிறது" என்று கூறினான்.

(முஹம்மதுவின் செயல்கள் அல்லது போதனைகள் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தான் சுனான் அபூ தாவுத் ஆகும்)

முஹம்மதுவின் இந்த கட்டளை "உங்கள் கையின் ஆளுகைக்குள் கிடைக்கும் எந்த யூதனையும் கொன்றுவிடுங்கள்" மிகவும் சகிப்புத்தன்மையற்றது,. முஹம்மது நீதியோடும், நியாயத்தோடும் சிந்திக்கவில்லை. இதற்கு பதிலாக அவர் கொலை செய்யவும், தன் நபித்துவத்தை மறுக்கும் அனைவரையும் பயமுறுத்தவும் தலைப்பட்டார். இதே போலத்தான் இன்றுள்ள அடிப்படைவாத முஸ்லிம்களும் கூறுகிறார்கள் "எல்லா அமெரிக்கர்களையும், பிரிட்டீஷ்காரனையும் அல்லது யூதனையும் கொன்றுவிடுங்கள்...". அதாவது யார் யாரெல்லாம் தங்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்களோ அவர்களை கொல்லும் படி முஹம்மது சொன்னதுபோலவே, தற்கால அடிப்படைவாதிகளும் கூறுகிறார்கள். முஹம்மது அக்காலத்தில் எதை செய்தாரோ அதனையே இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முஹம்மதுவின் இந்த கீழ்தரமான செயல்கள் பின்பற்றத்தகுந்தவைகளா? மனிதன் என்றுச் சொல்கிறவன் இதைவிட நல்ல செயல்களைச் செய்யலாம் அல்லவா?

5) கஜானாவை அடையும் படி கொடுமைப்படுத்தி கொலை செய்த முஹம்மது

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஹம்மது கெய்பர் நகரத்தை கைப்பற்றிய விவரம் குறித்து அலி சினா எழுதிய கட்டுரையைக் குறித்து குறிப்பிட்டு இருந்தேன். இதோ அந்த கேவலமான கொலைப் பற்றிய முழு விவரங்கள்:

கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான் (T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் "நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள் (Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (LoM Page 515)

நாம் இப்போது முழு விவரங்களையும் ஆராய்வோம். முஹம்மது கெய்பர் என்ற பட்டணத்தை தாக்கி அதனை கைப்பற்றினார். அந்த பட்டணத்தில் பொக்கிஷங்கள் அல்லது பூமிக்குள் மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷங்கள் இருக்கின்றன என்ற ஒரு வதந்தி இருந்தது. முஹம்மதுவிடம் கினானா என்ற பெயர் கொண்ட ஒரு யூத தலைவன் கொண்டு வரப்பட்டான். அவனிடம் அந்த பொக்கிஷம் இருக்கும் இடம் பற்றிய விவரம் கேட்கப்பட்டது. அவன் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றுச் சொன்னான். பண ஆசை பிடிந்த முஹம்மது அம்மனிதனை கொடுமைப்படுத்த கட்டளையிட்டார். அவனின் மார்பில் நெருப்பு வைத்தார்கள், இதன் வலியினால் அவன் பொக்கிஷம் உள்ள இடத்தை சொல்லக்கூடும் என்று எண்ணினார்கள். ஆனால்,கினானா புதைக்கப்பட்ட எந்த பொக்கிஷம் பற்றி எதுவும் சொல்லவில்லை. கடைசியில், அவன் தலை துண்டித்து விடுங்கள் என்று முஹம்மது கட்டளையிட்டார்.

முழு மனித இனமும் பின்பற்றத் தகுந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இதுதானா?

இந்த நிகழ்ச்சி பற்றிய ஆழமான விவரங்களுக்காக இந்த கட்டுரையை படிக்கவும்: [You must be registered and logged in to see this link.]

முடிவுரை

முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா? ஆம், இதில் என்ன சந்தேகம். இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து மட்டுமே ஆதாரங்கள் காட்டப்பட்டன என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். முஹம்மது செய்த இன்னும் அனேக குற்றங்களை நாம் பட்டியலிட முடியும். இந்த கட்டுரை மிகவும் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் ஐந்து எடுத்துக்காட்டுகளை மட்டுமே முன்வைத்தேன்.

ஆம், முஹம்மது ஒரு தீவிரவாதி தான்.

ஆம், தீவிரவாதம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆம், இஸ்லாமை நிராகரிக்கும் ஒவ்வொருவரோடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சண்டையிட ஆயத்தமாகியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் இஸ்லாமிய சட்டப்பூர்வமான ஆயுதம் தீவிரவாதமாகும்.

இஸ்லாமிய வன்முறை மற்றும் ஜிஹாத் பற்றி ஆழமாக நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், மற்றும் ஜிஹாத் எப்படி காலப்போக்கில் மாறியது என்பதைப் பற்றி அறிய இந்த நீண்ட கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளவும்: [You must be registered and logged in to see this link.]

ஒரு முக்கியமான கேள்வி:

அக்கால இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாக்கம் இக்கால இஸ்லாமில் எப்படி உள்ளது? இக்காலத்தில் அனேக இஸ்லாமியர்கள் இஸ்லாமை அன்று முஹம்மது எப்படி அதனை பரப்பினாரோ அது போல பரப்ப முயற்சி எடுக்கிறார்கள், அதாவது, வன்முறை மூலமாக. பயங்கரவாதத்தோடு கூடிய வன்முறை குர்ஆனினாலும், ஹதீஸ்களினாலும் முஹம்மதுவின் செயல்களினாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீவிரவாத இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் அடிச்சுவடிகளில் நடந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் முழு உலகத்திலும் இதுவரை என்ன செய்துள்ளார்கள், இனி என்ன செய்ய உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

இந்த தீவிரவாத பயங்கரவாதம் என்பது இஸ்லாமின் கோட்பாடுகளில் ஒன்றர கலந்துள்ளதால், இன்று, இன்னொரு ஒசாமா பின் லாடன், ஜான் வாக்கர் லின்ந், அல்லது ஜான் முஹம்மது, போன்றவர்களை உருவாக்க அடித்தளம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை அறிய உங்களுக்கு அதிக நாட்கள் பிடிக்காது. ஆனால், நாளை!?! (கவனிக்கவும்: இந்த தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் அல்ல, தீவிரவாதிகள் அரபியர்களாகவும், வெள்ளைக்காரர்களாவும் கருப்பின மக்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் எல்லா இன மக்களிடமும், ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் காணப்படுகிறது)

ஒரு விசித்தரமான கேள்வி:

முஹம்மது தன்னை நிராகரித்தவர்களிடம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்துக்கொண்டார்? நான் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்து புரிந்துக்கொண்டதால், அவரை முதன் முதலில் சந்தித்த அந்த காபிரியேல் என்ற தூதன் என்றுச் சொல்லக்கூடிய அந்த ஆவியினால் அவர் அடைந்த பயம் தான் என்று நான் நம்புகிறேன். இந்த ஆவி தான் அவரை முதன் முதலில் குகையில் சந்தித்து அவரை பயப்படவைத்தது, மற்றும் முதல் "வெளிப்பாட்டைக்" கொடுத்தது. இந்த அனுபவம் முஹம்மதுவின் மனதில் எவ்வளவு தாக்கம் உண்டாக்கியது என்றால், அதன் பிறகு சில ஆண்டுகள் அவர் அடிக்கடி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுக்கும் அளவிற்கு அது அவரை பாதித்தது. தன் நபித்துவத்தை யாராவது நிராகரித்தால், அவர்களை பழிக்கு பழி வாங்கினார், ஏனென்றால், இது அவரது அந்த பயமுள்ள அனுபவத்தோடு சம்மந்தப்பட்டது என்பதினால் என்று நான் நம்புகிறேன். முஹம்மது பிசாசினால் ஆளப்பட்டு இருக்கவேண்டும், அல்லது அதைக் கண்டுபயந்து இப்படி செய்திருக்கவேண்டும் அல்லது அவர் பயித்தியமாக மாறியிருப்பார். அந்த ஆவியின் அனுபவத்தை சந்திக்க அவரால் முடியவில்லை, எனவே தன் நபித்துவத்தை நிராகரிக்கும் நபர்களை இவர் கொன்று தீர்த்தார். தன்னைப் பொருத்தவரையில் தான் ஒரு அல்லாஹ்வின் நபி அல்லது பிசாசு பிடித்தவர்.

இன்னொரு தற்கொலை முயற்சி அவர் எடுக்காமல் இருப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தான் ஒரு நபி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டு இருப்பது தான்.

முஹம்மதுவின் தற்கொலை முயற்சி பற்றி இன்னும் ஆழமாக அறிய படிக்கவும்:

[You must be registered and logged in to see this link.]

முஸ்லிம்களுக்கு சவால்

இப்படிப்பட்ட நபரையா நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இவர் மீது வைக்கும் நம்பிக்கையா சொர்க்கத்தின் வாசல்வரை உங்களை கொண்டுச் செல்லும்? நாம் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டை இயேசுவின் வாழ்க்கையில் இறைவன் காண்பித்துள்ளார், நான் அல்ல.

உண்மையைச் சொல்கிறேன், முஹம்மதுவை விட நல்ல குணநலன்களோடும், அவரை விட அதிக அன்போடும், மன்னிக்கும் சுபாவத்தோடும் அவரை விட நல்ல நடத்தையுடனும் இருக்கின்ற மனிதர்கள் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நாம் பின்பற்றக்கூடிய அளவிற்கு நல்ல நடக்கையுடன் இருக்கின்ற வேறு ஒரு நபரை இறைவன் தெரிந்தெடுத்து இருப்பார், முஹமம்துவை நிச்சயமாக இறைவன் தெரிந்தெடுத்து இருக்கமாட்டார்.

Read more about Muhamad :
click below the link.

[You must be registered and logged in to see this link.]
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by aarul Sat Jun 12, 2010 2:21 pm

nirshan2007 wrote:அட்மின் அவர்களே முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள் ......
இது நம் உங்கள் தள வளர்ச்சிக்கு நல்லதல்ல
கிருஸ்த்துவ‌ சகோதரர்களே 7620
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by Admin Sat Jun 12, 2010 8:09 pm

இங்கு எந்த மதங்களையும் தாக்கி எழுதக் கூடாது. எனவே இத்திரி பூட்டப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 236
புள்ளிகள் : 426
Reputation : 24
சேர்ந்தது : 05/08/2009
வசிப்பிடம் : சென்னை

Back to top Go down

கிருஸ்த்துவ‌ சகோதரர்களே Empty Re: கிருஸ்த்துவ‌ சகோதரர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum