Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm
» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm
» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm
» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm
» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm
» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm
» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm
» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm
» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am
» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm
» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm
» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm
» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm
» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm
» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm
பணக்கார வூட்டு நாய்னா அப்பிடித் தாங்க.
Page 1 of 1 • Share •
பணக்கார வூட்டு நாய்னா அப்பிடித் தாங்க.
மும்பையில் பணி புரிந்து கொண்டிருந்த போது ஒரு நாள் மாலை மணி நான்கு
இருக்கும். எனது மேலதிகாரியும் நானும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்.
-
திடீரெனெ எதோ நினைவுக்கு வந்தவராக அவர், “நடராஜன் நான் மறந்தே போயிட்டேன்.”
என்று ஆரம்பித்தார். நான் பேசிக் கொண்டிருந்த விஷயம் பற்றிதான் ஏதோ ஒன்றினை
மறந்து விட்டார் என நினைத்தேன். அவர் தொடர்ந்தார்…..
-
“இன்று எங்கள் நாய்க்குப் பிறந்த நாள். கேக்கு, பலூன், மெழுகு வத்தி எல்லாம்
வாங்கிக் கொண்டு போக வேண்டும். இப்போதே கிளம்புகிறேன் வீட்டிற்கு. நாம
பேசிக் கொண்டிருந்ததை நாளை தொடரலாம்” என்ற படி என் அறையை விட்டு அவசர அவசரமாக
வெளியேறினார்.
-
பணக்கார வூட்டு நாய்னா அப்பிடித் தாங்க. ஆபீசு வேலையா முக்கியம்? நாய்
தானுங்களே முக்கியம்!
-
இருக்கும். எனது மேலதிகாரியும் நானும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்.
-
திடீரெனெ எதோ நினைவுக்கு வந்தவராக அவர், “நடராஜன் நான் மறந்தே போயிட்டேன்.”
என்று ஆரம்பித்தார். நான் பேசிக் கொண்டிருந்த விஷயம் பற்றிதான் ஏதோ ஒன்றினை
மறந்து விட்டார் என நினைத்தேன். அவர் தொடர்ந்தார்…..
-
“இன்று எங்கள் நாய்க்குப் பிறந்த நாள். கேக்கு, பலூன், மெழுகு வத்தி எல்லாம்
வாங்கிக் கொண்டு போக வேண்டும். இப்போதே கிளம்புகிறேன் வீட்டிற்கு. நாம
பேசிக் கொண்டிருந்ததை நாளை தொடரலாம்” என்ற படி என் அறையை விட்டு அவசர அவசரமாக
வெளியேறினார்.
-
பணக்கார வூட்டு நாய்னா அப்பிடித் தாங்க. ஆபீசு வேலையா முக்கியம்? நாய்
தானுங்களே முக்கியம்!
-

thanagopal- பண்பாளர்

- பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

pushpalakshmi91- பண்பாளர்

- பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum



