Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm
» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm
» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm
» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm
» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm
» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm
» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm
» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm
» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am
» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm
» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm
» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm
» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm
» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm
» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்...
Page 1 of 1 • Share •
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்...
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

B.G.துர்கா தேவி- பண்பாளர்

- பதிவுகள்: 436
புள்ளிகள்: 940
Reputation: 23
சேர்ந்தது: 22/04/2011
Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி.
_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009

B.G.துர்கா தேவி- பண்பாளர்

- பதிவுகள்: 436
புள்ளிகள்: 940
Reputation: 23
சேர்ந்தது: 22/04/2011
Re: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி.

chandru.chandru- உறுப்பினர்

- பதிவுகள்: 1
புள்ளிகள்: 1
Reputation: 0
சேர்ந்தது: 17/12/2011
வசிப்பிடம்: chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum



